நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 15 hours ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 1 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 2 days ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 15 hours ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 1 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 2 days ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
பங்கு வர்த்தகம்

டிரம்பின் புதிய விசா திட்டம்: $15,000 கட்டணமா? யாரை பாதிக்கும்?

Aug 11, 2025 11 Aug 2025 0 Views
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பல கடுமையான குடியுரிமை மற்றும் விசா விதிமுறைகளை எடுத்துவர ஆரம்பித்துள்ளார். அதில் மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது இந்த “$15,000 விசா பாண்ட் திட்டம்”.

விசா பாண்ட் திட்டம் என்பது, சில நாடுகளின் பயணிகள் அமெரிக்கா வரும்போது, அவர்களின் விசா காலம் முடிந்த பிறகும் திரும்பி செல்லாமல் அனுமதி இல்லாமல் தங்குவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், $15,000 வரை ஒரு பாண்ட் (பாதுகாப்புத் தொகை) செலுத்துவதாகும்.

இந்த திட்டத்தின் நோக்கம்:
விசா விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க தான் இந்த பாதுகாப்புத் தொகை. பயணிகள் சட்டப்படி நாடு திரும்பினால், அந்த தொகை திருப்பி வழங்கப்படும். ஆனால் விதிமீறினால், அமெரிக்க அரசு அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டம் முதன்மையாக குடியுரிமை விதிகளை மீறக்கூடிய நாடுகளின் பயணிகளை குறிவைக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இது பொதுவான சுற்றுலா பயணிகள் (B-1/B-2 visa holders) மற்றும் சில தொழில்நுட்ப/non-immigrant விசா விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.

இந்த திட்டம் இப்போது பல்வேறு தரப்பில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்ய இந்த தொகை மிகப்பெரிய தடையாக மாறும். கடுமையான மற்றும் மற்ற நாடுகளை அவமதிக்கும் விதியாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியா – அமெரிக்கா உறவுகளில் தாக்கம்?
இந்தியா, அமெரிக்காவுடன் பல முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள நாடு. பல லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். இந்த திட்டம் அவர்களுடைய குடும்ப சந்திப்புகளை, தொழில் வாய்ப்புகளை, கடுமையாக பாதிக்கக்கூடும்.

இந்த தீர்மானம், இந்திய அரசை அதிர வைத்திருக்கிறது. இது தொடர்பாக இருநாடுகளும் உரையாடி தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தமும் இப்போது உருவாகியுள்ளது.