நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு Just now
news EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள் 20 hours ago
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 2 days ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 3 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 5 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 6 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 09 Jul 2026
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 08 Jul 2026
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு Just now
news EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள் 20 hours ago
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 2 days ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 3 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 5 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 6 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 09 Jul 2026
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 08 Jul 2026
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
உலக வர்த்தகம்

UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு

Jul 17, 2026 Just now 0 Views
மத்திய அரசு மீண்டும் UPI பண பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் வசூலிக்க ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகின்றது. இந்த ஆலோசனைக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்

இன்றைய காலகட்டங்களில் நாம் ஒரு பொருளை வாங்கும்போது பர்சில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பதில் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அதன் மூலம் தான் பணத்தை தருகிறோம். G pay, phone pay மூலம் தான் பெரும்பாலானோர் பண பரிவர்த்தனையை செய்து முடிக்கின்றனர். டிஜிட்டல் முறையில் தான் தற்போது பெரும்பாலானோர் பணத்தை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு G pay, phone pay மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைக்கு தற்போது எந்த ஒரு கட்டணமும் இல்லை. அதன் காரணமாக தற்சமயம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய அரசு ஒரு திட்டத்தை ஆலோசித்து வருகின்றது. அதாவது பெரிய கடைகள் மற்றும் அதிக தொகையில் நடக்கும் பண பரிவர்த்தனைக்கு மட்டும் இனி கட்டணம் வசூலிக்கலாமா ? என்ற யோசனையில் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்மத்திய அரசு இந்த சேவை கட்டணத்தை மீண்டும் கொண்டு வரலாம் என யோசித்து வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றதாம். அதாவது இந்த சேவை கட்டணத்தை ஒருகட்டத்தில் மத்திய அரசு வசூலிப்பதை நிறுத்திவிட்டது. இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை அதிகரிக்கவே இந்த சேவை கட்டணத்தை மத்திய அரசு நிறுத்தினர். அதன் பின் பெருமளவில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெருகியது. பெரும்பாலானோர் phone pay ,G pay மூலம் தான் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

பெருமளவில் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை செய்து வருவதால் இந்த சேவையை இலவசமாக நடத்துவதால் எந்த லாபமும் இல்லை. இதற்கான அரசு தரும் மானியமும் போதவில்லை என வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்கள் சொல்கின்றனர். எனவே தான் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் பெரிய வணிகர்களிடமும் பெரிய கடைகளில் 2000 ரூபாய்க்கு மேல் நடக்கும் UPI பண பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கலாம் என்ற யோசனையில் மத்திய அரசு இருக்கின்றது. அதுவும் 0 . 05 முதல் 0 . 07 % வரை கட்டணம் வசூலிக்கலாம் என அரசு ஆலோசனை நடத்தி வருகின்றனர்

தற்போது வரை இந்த சேவை கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை தான் நடத்தப்பட்டு வருகின்றது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை சேவை கட்டணம் வசூலிப்பதாக மத்திய அரசு முடிவெடுத்தால் இதனால் சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பெரிய கடைகள் மற்றும் 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை நடக்கும் போது தான் இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது